Nagaratharonline.com
 
ராமர் பட்டாபிஷேகம்  Oct 14, 09
 
சிங்கம்புணரி: சிங்கம்புணரி ராமர் கோயிலில் புரட்டாசி வார விழா நடந்தது.ராமர், சீதா உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.கண்ணன் குருக்கள் த�மையில் ராமருக்கு பட் டாபிஷேகம் நடந்தது. ஆன்மிக இன்னிசை, பத்தாம வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் முதல் மதிப் பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப் பட்டது.அரிவியூர் தெற்குவளவு நகரத்தார் சங்க நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்தனர்

source : Dinamalar 14/10/09