Nagaratharonline.com
 
ஐப்பசி பூரம் விழா  Nov 4, 10
 
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐப்பசி பூரம் விழா நடந்தது. உற்சவர் சுப்பிரமணிய சுவாமியுடன் எழுந்தருளியுள்ள தெய்வானை மட்டும் மாலை ஆறுமணிக்கு திருவாட்சி மண்டத்திற்கு புறப்பாடானார். அங்கு அபிஷேகம் முடிந்து புது பட்டு சாத்துப்படியாகி, நெல், தீபத்தால் மூன்றுமுறை ஏற்றி இறக்கும் நிகழ்ச்சி, தீபாராதனை நடந்தது.


source : Dinamalar