Nagaratharonline.com
 
நவம்பர் 15 முதல் ஜனவரி 31 வரை சபரிமலை சிறப்பு ரயில்கள்  Oct 30, 10
 
நவம்பர் 15 முதல் ஜனவரி 31 வரை சென்னை சென்ட்ரலில் இருந்து கொல்லத்துக்கும், நவம்பர் 16 முதல் ஜனவரி 19 வரை கொல்லத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

நவம்பர் 17 முதல் ஜனவரி 19 வரை சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கும், நவம்பர் 18 முதல் ஜனவரி 20 வரை நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

நவம்பர் 17 முதல் ஜனவரி 19 வரை சென்னை சென்ட்ரலில் இருந்து கொல்லத்துக்கும், நவம்பர் 18 முதல் ஜனவரி 20 வரை கொல்லத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும்.

டிசம்பர் 20, 27, ஜனவரி 3, 10-ம் தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து மங்களூருக்கும், டிசம்பர் 21, 28, ஜனவரி 4, 11-ம் தேதிகளில் மங்களூரில் இருந்து நாகர்கோவிலுக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும்.

நவம்பர் 22 முதல் ஜனவரி 13 வரை எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூருக்கும், நவம்பர் 23 முதல் ஜனவரி 14 வரை பெங்களூரில் இருந்து எர்ணாகுளத்துக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

நவம்பர் 14 முதல் ஜனவரி 30 வரை நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும், நவம்பர் 15 முதல் ஜனவரி 31 வரை சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கும் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும்.

நவம்பர் 15 முதல் ஜனவரி 25 வரை திருச்சியில் இருந்து சென்னை எழும்பூருக்கும், நவம்பர் 18 முதல் ஜனவரி 27 வரை சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்கும் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும்.


இந்த ரயில்களுக்கான முன்பதிவு அக்டோபர் 31-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

source : Dinamani