Nagaratharonline.com
 
திருப்பரங்குன்றம் :ரூ.10 லட்சத்தில்முருகனுக்கு மாணிக்க கிரீடம்  Oct 30, 10
 
திருப்பரங்குன்றம் கோயிலில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமிக்கு பத்து லட்சம் ரூபாயில் மாணிக்க கிரீடம் வழங்கப்பட்டது.மதுரை முருக பக்தர் ஒருவர், 325 கிராம் தங்கத்தில் ஆயிரத்து 154 மாணிக்க கற்கள், எட்டு மரகத கற்கள் பதித்த கிரீடத்தை கோயிலுக்கு உபயமாக வழங்கினார். கும்பாபிஷேக பணிகள் துவக்கமாக நேற்று நடந்த பாலாலயம் பூஜையின்போது, உற்சவருக்கு, புதிய கிரீடம் சாத்துப்படி செய்து தீபாராதனைகள் நடந்தது.


source : Dinamalar