Nagaratharonline.com
 
புதுக்கோட்டை : நவ.,1 முதல் ஹெல்மெட் கட்டாயம்  Oct 30, 10
 
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் சுகந்தி வெளியிட்ட அறிக்கை: டூவீலர் ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர் பாதுகாப்பு நலன் கருதி கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் டூவீலர் விபத்துக்களில் உயிர் இழப்பை தடுக்கும் வகையில் நவம்பர் முதல் தேதி முதல் மாவட்டத்தில் அனைத்து பகுதியிலும், அனைத்து சாலைகளிலும் டூவீலரில் செல்வோர் ஹெல்மெட் அணிந்து செல்லவேண்டும் என்பது கட்டாயமாக்கப்படுகிறது.


source : Dinamalar