Nagaratharonline.com
 
வாரணாசி எக்ஸ்பிரஸ் புதுக்கோட்டையில் நிற்கும் : தென்னக ரயில்வே முடிவு  Oct 26, 10
 
ராமேஸ்வரம் - வாரணாசி, ராமேஸ்வரம் - புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இரண்டும் நவம்பர் இரண்டாம் தேதி முதல் புதுக்கோட்டை ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்த தென்னக ரயில்வே முடிவுசெய்துள்ளது.

இந்த சேவை 2011 ஏப்ரல் வரை மட்டுமே அமலில் இருக்கும். பயணிகளின் ஆதரவை பொறுத்து இந்த சேவை மேலும் நீட்டிக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.