Nagaratharonline.com
 
அக்டோபர் 27, பள்ளிகளுக்கு விடுமுறை  Oct 22, 10
 
மருதுபாண்டியர் நினைவு தினத்தை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள சில பள்ளிகளுக்கு, வரும் 27 ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.ஒக்கூர், சோழபுரம், கல்லல், சிவகங்கை, சொக்கநாதபுரம், பாகனேரி, படமாத்தூர், பள்ளிதம்மம், நாட்டரசன்கோட்டை, திருமாஞ்சோலை, தென்மாபட்டு, திருப்புத்தூர் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


source : Dinamalar