Nagaratharonline.com
 
ஆ.தெக்கூரில் மின்தடை (Sep 28)  Sep 29, 10
 
திருப்புத்தூர்: திருப்புத்தூர் கோட்டம், ஆ.தெக்கூர் துணை மின் நிலையத்தில் இன்று (செப்.28) மாதாந்திர பராமரிப்பு பணி கள் நடக்கிறது. இதன்காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கண்டவராயன்பட்டி, ஆ.தெக்கூர், நெற்குப்பை, கொள்ளத்தான்பட்டி, துவார், முறையூர், எஸ்.எஸ். கோட்டை, மகிபாலன்பட்டி, பூலாங்குறிச்சி, செவ்வூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று துணை மின் நிலைய செயற்பொறியாளர் வஜ்ர வேல் தெரிவித்துள்ளார்.

Source:Dinakaran