Nagaratharonline.com
 
கண்டனூரில் ராமாயணம் தொடர் சொற்பொழிவு  Oct 8, 09
 
காரைக்குடி, அக்.6: காரைக்குடி அருகே கண்டனூரில் சத்சங்கம் சார்பில் 8-ம் ஆண்டு ராமாயணம் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

கவிஞர் அரு. சோமசுந்தரன் தொடர் சொற்பொழிவு நிகழ்த்தினார். ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம் வைபவம் நடைபெற்றது.

கையிலைமணி நீலா, தையல்நாயகி, நாராயணன், மேனகா, இந்து, ஹரி, விசாலாட்சி, செல்வகணேசன் ஆகியோர் ராமாயணப் பக்திப்பாடல்கள் பாடினர்.

விஸ்வநாதன் செட்டியார், ஆவுடையார்கோவில் முத்துக் குமாரசாமி, ஆடிட்டர் ராகவன், சொக்கலிங்கம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கவிஞர் அரு. சோமசுந்தரன் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம் குறித்துப் பேசினார். முருகப்பன் நன்றி கூறினார்.

source : Dinamani 08/10/09