Nagaratharonline.com
 
மதுரைகானாடுகாத்தான் பகுதிகளில் ஆக.3-ல் மின்தடை  Aug 1, 10
 
கானாடுகாத்தான் துணை மின்நிலையத்தில் ஆக.3-ம் தேதி மின்தடை அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

கானாடுகாத்தான் துணை மின்நிலையத்தில் மேற்கொள்ளப்பட உள்ள மாதாந்திர பராமரிப்புப்பணிகளையொட்டி ஸ்ரீராம்நகர், கோட்டையூர், பள்ளத்தூர், செட்டிநாடு, கானாடுகாத்தான், நேமத்தான்பட்டி, கொத்தமங்கலம், உ.சிறுவயல், ஆத்தன்குடி, பலவான்குடி, நெற்புகப்பட்டி, ஆவுடைப்பொய்கை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் சி. சந்திரபாபு தெரிவித்துள்ளார்.

source : Dinamani