Nagaratharonline.com
 
அக் ஷய திருதியை; ஓராண்டில் சவரன் 50% விலை உயர்வு  Apr 26, 20
 
தமிழகத்தில், 2019 மே, 7ல் அக் ஷய திருதியை அன்று, ஒரு கிராம் தங்கம், 3,022 ரூபாய்க்கும்; சவரன், 24 ஆயிரத்து, 176 ரூபாய்க்கும் விற்பனையானது.

தற்போது, ஊரடங்கால், அனைத்து நகை கடைகளும் மூடப்பட்டுள்ளன. நேற்றைய நிலவரப்படி, 1 கிராம் தங்கம், 4,529 ரூபாயாகவும்; சவரன், 36 ஆயிரத்து, 232 ரூபாயாகவும் உள்ளது. ஓராண்டில் மட்டும், கிராமுக்கு, 1,507 ரூபாயும்; சவரனுக்கு, 12 ஆயிரத்து, 56 ரூபாயும் அதிகரித்துள்ளது.