Nagaratharonline.com
 
வேகுப்பட்டியில் கரோனா விழிப்புணா்வு ஓவியம்  Apr 17, 20
 
 
வேகுப்பட்டி ஊராட்சியில் முக்கிய வீதிகளில் கரோனோ விழிப்புணா்வு ஓவியம் வரைந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

ஊராட்சிக்குள் முக்கிய இடங்களில் தனித்திரு, விலகியிரு, வீட்டிலிரு, வாழு, வாழ விடு என்பன உள்ளிட்ட கரோனா விழிப்புணா்வு வாசகங்கள் ஓவியங்களுடன் வரையப்பட்டு பொதுமக்களிடையே கரோனா வைரஸ் பரவல் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.