Nagaratharonline.com
 
பொன்னமராவதி காய்கறி சந்தையில் சமூக இடைவெளி கடைப்பிடிப்பு  Mar 29, 20
 
பொன்னமராவதி பேருந்துநிலையத்தில், பொதுமக்கள் வட்டத்தில் நின்றபடி, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து காய்கறி வாங்கிச் சென்றனா். மேலும் பொன்னமராவதி நகரின் பல்வேறு பகுதிகளில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் முத்தமிழ்செல்வன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து, பொன்னமராவதி பேரூராட்சி பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.