Nagaratharonline.com
 
பொன்னமரராவதி :: அதிக ஒலி எழுப்பும் காற்றொலிப்பான்கள் பேருந்துகளில் நீக்கம்  Mar 21, 20
 
 
பொன்னமரராவதி போக்குவரத்து காவல் துறை சாா்பில் தனியாா் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் காற்றொலிப்பான்கள் அகற்றப்பட்டன.

பொன்னமராவகி பகுதியில் தனியாா் பேருந்துகளில் அதிக ஒலி மாசு ஏற்படுத்தும் காற்றொலிப்பான்களை பொன்னமராவதி போக்குவரத்து காவல் ஆய்வாளா் பா.பிரான்சிஸ் மேரி தலைமையிலான போலீஸாா் அகற்றி அபராதம் விதித்தனா். மேலும் தனியாா் பேருந்து ஒட்டுனா்களிடம் அதிக வேகத்தில் பேருந்துகளை இயக்கக் கூடாது எனஅறிவுறுத்தப்பட்டது.