Nagaratharonline.com
 
பொன்​ன​ம​ரா​வதி பஸ் நிலை​யத்​தில் மக​ளி​ருக்கு தனி சுகா​தார வளா​கம் அமைக்க வலி​யு​றுத்​தல்  May 9, 10
 
புதுக்​கோட்டை,​​ மே 8: ​ புதுக்​கோட்டை மாவட்​டம்,​​ பொன்​ன​ம​ரா​வதி பஸ் நிலை​யத்​தில் மக​ளி​ருக்​கென தனி சுகா​தார வளா​கம் அமைக்க வேண்​டு​மென இந்​திய கம்​யூ​னிஸ்ட் கட்சி வலி​யு​றுத்​தி​யுள்​ளது.​

​ ​ பொன்​ன​ம​ரா​வ​தி​யில் சனிக்​கி​ழமை நடை​பெற்ற அக்​கட்​சி​யின் சட்​டப்​பே​ரவை தொகுதி கிளைச் செய​லர்​கள் ஆலோ​ச​னைக் கூட்​டத்​தில் இதற்​கான தீர்​மா​னம் நிறை​வேற்​றப்​பட்​டது.​

​ ​ மேலும்,​​ கடை​யக்​குடி ஊராட்சி,​​ இந்​தி​ரா​ந​க​ரில் கடந்த 50 ஆண்​டு​க​ளாக வசித்து வரும் ஏழை விவ​சா​யி​க​ளுக்கு வீóடு,​​ மனைப் பட்டா வழங்க வேண்​டும்.​ பொன்​ன​ம​ரா​வ​தி​யில் கரு​வூ​ல​மும்,​​ கலைக் கல்​லூ​ரி​யும் அமைக்க வேண்​டும் என்​பன உள்​ளிட்ட தீர்​மா​னங்​கள் நிறை​வேற்​றப்​பட்​டன.​

​ ​ கூட்​டத்​துக்கு ​ இளை​ஞர் பெரு​மன்ற பொறுப்​பா​ளர் தாஸ் தலைமை வகித்​தார்.​ வட்​டச் செய​லா​ளர் ஏனாதி ராசு முன்​னிலை வகித்​தார்.​ மாவட்​டப் பொரு​ளா​ளர் வீ.​ சிங்​க​முத்து சிறப்​பு​ரை​யாற்​றி​னார்.​

​ ​ வட்​டக் குழு உறுப்​பி​னர் கருப்​பையா,​​ கிளைச் செய​லாó​கள் பெரு​மாள்,​​ சுப்​பி​ர​மணி,​​ முரு​கன்,​​ செல்​லக்​க​ணணு,​​ சக்தி,​​ வீரையா உள்​ளிட்​டோர் கூட்​டத்​தில் கலந்து கொண்​ட​னர்.


Source:Dinamalar
May 9 2010