Nagaratharonline.com
 
செட்​டி​நாடு அரண்​ம​னையை பார்​வை​யிட்ட சிங்​கப்​பூர் அமைச்​சர்  May 9, 10
 
சிவ​கங்கை மாவட்​டம்,​​ காரைக்​குடி அருகே கானா​டு​காத்​தா​னில் உள்ள ​ செட்​டி​நாடு அரண்​ம​னையை,​​ சிங்​கப்​பூர் வெளி​யு​ற​வுத் துறை அமைச்​சர் ​

ஜார்ஜ் யியோ சனிக்​கி​ழமை பார்​வை​யிட்​டார்.​

​ அரண்​ம​னை​யின் சிறப்​பு​கள் குறித்து மத்​திய உள்​துறை அமைச்​சர் ப.​ சிதம்​ப​ரம்,​​ சென்னை செட்​டி​நாடு வித்​யாஸ்​ர​மம் பள்ளி நிறு​வ​னர் குமா​ர​ராணி மீனா முத்​தையா ஆகி​யோர் விளக்​கி​னர்.​

​ செட்​டி​நாடு அரண்​ம​னைக்கு வந்த சிங்​கப்​பூர் அமைச்​ச​ருக்கு காரைக்​குடி வட்​டாட்​சி​யர் சிவப்​பி​ர​கா​சம்,​​ துணை வட்​டாட்​சி​யர் ஏகாம்​ப​ரம் ஆகி​யோர் மலர் கொத்து கொடுத்து வர​வேற்​ற​னர்.​

அரண்​மனை சார்​பில் குமா​ர​ராணி மீனா முத்​தையா சால்வை அணி​வித்து வர​வேற்​றார்.​

​ ​ source ; dinamani