Nagaratharonline.com
 
நெற்குப்பையில் மத்திய கூட்டுறவு வங்கி அருகில் தீ விபத்து  Nov 26, 18
 
நெற்குப்பையில் மத்திய கூட்டுறவு வங்கி அருகில் கடைகளில் தீ பிடித்தது. நெற்குப்பையில் சைக்கிள்கடை மற்றும் பெட்டிகடைகளில் நேற்று அதிகாலை 3:00 மணி அளவில் தீப்பிடித்தது.

பொன்னமராவதி தீயணைப்புதுறையினர் தீயணைத்தனர். விபத்து குறித்து நெற்குப்பை போலீசார் விசாரணை நடத்தினர். கடைகளுக்கு அருகாமையில் இருந்த மத்தியகூட்டுறவு வங்கியில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.