Nagaratharonline.com
 
நெற்குப்பை நகர சுப்ரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை சோமவாரம்  Nov 20, 18
 
 
நெற்குப்பை நகர சுப்ரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை மாதத்து இரண்டாவது சோமவாரம் ( 26/11/2018)சிறப்பாக நடைபெற்றது .முருகனுக்கு 108 சங்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது .

சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன. உபயதாரர் முரு. சொ. சேதுராமன் செட்டியார்.