Nagaratharonline.com
 
பிள்ளையார்பட்டி - திருப்பத்துார் ரோட்டில் பெண்ணிடம் 7 பவுன் வழிப்பறி  Jun 6, 18
 
பிள்ளையார்பட்டி அண்ணாமலை மகள் கற்பக வித்யா,30. நேற்று முன்தினம் அவரது மகனை பள்ளிக்கு அனுப்புவதற்காக பிள்ளையார்பட்டி - திருப்பத்துார் ரோட்டில் நின்றார்.

அப்போது டூவீலரில் வந்த இரண்டு நபர்கள் முகவரி கேட்பது போல் பேச்சு கொடுத்து, அவரது கழுத்தில் கிடந்த ஏழு பவுன் செயினை பறித்து சென்றனர். இன்ஸ்பெக்டர் ஆத்மநாதன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.