Nagaratharonline.com
 
வலையபட்டி சிதம்பரம் மெட்ரிக் பள்ளியில் விதைகள் வழங்கும் நிகழ்ச்சி  Jul 29, 17
 
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களின் பசுமைக்கனவு நிறைவேறும் வகையில் அவரது 2 ம்ஆ ண்டு நினைவு நாளை முன்னிட்டு,
வலையபட்டி சிதம்பரம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள், மக்களுக்கு விதைகளை வழங்கும் நிகழ்ச்சி 27/07/17 அன்று நடைபெற்றது .

விதைகள் செடிகளாகி, பின்பு மரங்களாகி, நாட்டிற்கு பசுமையை உண்டாக்குவது இந்த நிகழ்ச்சியின் குறிக்கோள் என மாணவர்கள் கூறினர்