Nagaratharonline.com
 
பூலாங்குறிச்சி அங்காள பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது  Jul 18, 16
 
பூலாங்குறிச்சி கிராமத்தில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் குடமுழக்கு விழா ஜூலை 14 . நடைபெற்றது.

கணபதிஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் பூர்வாங்க பூஜைகளுடன் முதற்கால யாகபூஜை, தொடங்கி காலை 7.35 மணியிலிருந்து 7.55 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், நகரத்தார்கள் செய்தனர் .