Nagaratharonline.com
 
நெற்குப்பை : போலீஸ், கிராம கமிட்டி கூட்டம்  Mar 28, 10
 
திருப்புத்தூர் அருகே நெற்குப்பையில் போலீஸ், கிராம கமிட்டி விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
தங்கமணி எஸ்.ஐ., தலைமை வகித்தார். நெற் குப்பை, புரந்தன்பட்டி, பாப்பாபட்டி, நீலமேகப்பட்டியினர் பங்கேற்றனர். போலீசுடன் நட்புடன் இருக்கவும், கிராமங்களில் நடக்கும் தவறுகளை திருத்த உதவி புரிவது; மழை, வெள்ள காலத்தில் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு, மீட்புப் பணி செய்தல் என முடிவு செய்தனர்.


source : Dinamalar,