Nagaratharonline.com
 
நேமத் தான்பட்டி : பாத யாத்திரை  Mar 23, 10
 
குன்றக்குடி சண்முகநாதர் பங்குனி உத்திர விழா, கடந்த 20ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. மூன்றாம் நிகழ்ச்சியை முன்னிட்டு நேமத் தான்பட்டியில் இருந்து பால்குடம், காவடி எடுத்து பக்தர்கள் குன்றக்குடிக்கு பாதயாத்திரை சென்றனர்.


source : Dinamalar