Nagaratharonline.com
 
சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில், கவிஞர் கண்ணதாசன் விழா  Oct 18, 15
 
 
சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில், கவிஞர் கண்ணதாசன் விழா நேற்று நடந்தது. இதில், பேச்சாளர் உமையாள் முத்துக்கு, 'கவியரசு' விருதை, தொழிலதிபர் ஏ.சி.முத்தையா வழங்கி கவுரவித்தார். அருகில், அறக்கட்டளை தலைவர் லட்சுமணன், தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார், குமாரராணி மீனா முத்தையா, தேவகி முத்தையா, வள்ளி அழகப்பன் ஆகியோர்.