Nagaratharonline.com
 
மே 20-ல் குழிபிறையில் மக்கள் குறைகேட்பு முகாம்  May 15, 15
 
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருமயம் வட்டம், குழிபிறையில் மே 20-ம் தேதி காலை 10 மணியளவில், புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் குறைகேட்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதில், பொதுமக்கள் பங்கேற்று, அரசுத் துறைகள் மூலம் வழங்கப்படும் பல்வேறு நலத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வைப் பெறுவதுடன், தங்கள் குறைகளை மனுவாக அளித்து தீர்வுபெறலாம்.