Nagaratharonline.com
 
பிள்ளையார்பட்டி : இலவச கம்ப்யூட்டர் பயிற்சி  Mar 1, 10
 
பிள்ளையார்பட்டி பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையத்தில் மார்ச் முதல் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி வழங்கப்படும் என மைய இயக்குனர் குணசேகரன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: இலவச கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்புகள் மார்ச் முதல் வாரம் துவங்குகிறது. பிளஸ் 2, அதற்கு மேல் படித்த இருபாலரும் பங்கேற்கலாம். கல்விச் சான்றிதழ், பாஸ்போர்ட் போட்டோ, ரேஷன் கார்டுடன், நேரிடையாக இயக்குனரை அணுகலாம். விபரங்களுக்கு “04577 295 716, 93446 91158’ என்ற எண்ணில் பேசலாம், என்றார்.

Source : Dinamalar