Nagaratharonline.com
 
பொன்னமாரவதி :சங்கிலி பறிப்பு  Feb 20, 10
 
பொன்னமராவதியில் தனியார் வங்கி ஊழியரிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸôர் தேடி வருகின்றனர்.

​ ​ பொன்னமாரவதி அருகே உள்ள வலையபட்டியைச் சேர்ந்த சிங்காரம் மகள் ரத்தினம் ​(24).​ இவர் பொன்னமாரவதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணிபரிந்து வருகிறார்.​ வியாழக்கிழமை மாலை இவர் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தபோது,​​ வலையபட்டியில் மொபெட்டில் வந்த அடையாளம் தெரியாத இருவர் ரத்தினம் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பியதாகக் கூறப்படுகிறது.​ பொன்னமராவதி போலீஸôர் விசாரிக்கின்றனர்.

source ; dinamani