Nagaratharonline.com
 
நெற்குப்பை சோமலெ கிளை நூலகத்தில் தேசிய நூலக வார விழா  Nov 14, 14
 
நெற்குப்பை சோமலெ கிளை நூலகத்தில் தேசிய நூலக வார விழா நடந்தது.நூலகர் விஜயா நூலக அறிமுக உரையாற்றினார். விசாலாட்சி வரவேற்றார். பேராசிரியர் மோகன் மேனாள், குழந்தைகவிஞர் செல்ல கணபதி, கல்லூரி முதல்வர் சுப்பிரமணியன், சோமலெ அறக்கட்டளை சோமசுந்தரம், தமிழ்நாடு அறக்கட்டளை வாசுமதி பென்னி பங்கேற்றனர். மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, ஓவியம், பாட்டு, நடனம், பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன.