Nagaratharonline.com
 
பொன்னமராவதி :பூங்கா அமைக்க கோரிக்கை  Feb 5, 10
 
பொன்னமராவதி அமரகண்டான் குளத்தை சுற்றி பூங்கா அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.பொன்னமராவதி ஒரு வளர்ந்து வரும் பகுதியாகும். சிறுவர் முதல் பெரியவர் வரை விளையாடவோ, பொழுதுபோக்கவோ பேரூராட்சி நிர்வாகம் எந்தவித ஏற்பாடுகளையும் இதுவரை செய்யவில்லை. எனவே பொன்னமராவதி அமரகண்டான் குளத்தை சுற்றி பூங்கா அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்


source : Dinamalar