Nagaratharonline.com
 
கோட்டையூர், பள்ளத்தூர் : இலக்கிய மன்ற துவக்க விழா  Jul 19, 14
 
கோட்டையூர் சிதம்பரம் செட்டியார் மேல்நிலை பள்ளியில், இலக்கியமன்ற துவக்க விழா, தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி தலைமையில் நடந்தது. ஆசிரியர் சேவு முத்துக்குமார், தமிழாசிரியை வள்ளியம்மை உட்பட பலர் பங்கேற்றனர்.

பள்ளத்தூர் அருணாசலம் செட்டியார் மேல்நிலை பள்ளியில், இலக்கியமன்ற துவக்க விழா
நடந்தது. பள்ளி குழு தலைவர் விசாலாட்சி, தமிழாசிரியர் ராஜேஷ், தலைமை ஆசிரியர் வெங்கட்ராமன் பங்கேற்றனர்.