Nagaratharonline.com
 
கீழச்சிவல்பட்டியில் தமிழர் விழா  Jan 22, 14
 
கீழச்சிவல்பட்டி பாடுவார் முத்தப்பர் கோட்டத்தில் தமிழ்மன்றம்
சார்பில் தமிழர் திருநாள் கொண்டாடப்பட்டது.

முதல் நாள் கருத்தரங்கிற்கு, கோவிலூர் மடாலயம் மெய்யப்ப சுவாமி தலைமை வகித்தார். பிள்ளையார்பட்டி பிச்சைகுருக்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,சுப்புராம், முன்னிலை வகித்தனர்.

சிறப்பு பட்டிமன்றம் நடந்தது.