Nagaratharonline.com
 
NEWS REPORT: சிங்கப்பூரில் தைப்பூசம் மற்றும் நகரத்தார்கள் காவடி - A Report  Jan 20, 14
 
 
 
 
 
சிங்கப்பூரில் வாழும் நம் நகரத்தார்கள், நமது பாரம்பரியம் மாறாமல் செட்டி மகன் முருகனுக்கு, பால்குடம் மற்றும் காவடி எடுத்து ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயம் சென்று, காவடி செலுத்தி வழிபட்டு முருகன் அருள் பெற்றனர் .

காவல் துறை பாதுகாப்பில், சிங்கப்பூர் சாலைகளில் ஓரமாக 150 மேற்பட்ட நகரத்தார் காவடிகள் அழகாக செல்வதை காணலாம் .

Photos submitted by Subbiah Somasundaram.venthanpatti.