Nagaratharonline.com
 
ரேஷன் கடை ஊழியருக்கு சிறை  Jan 8, 10
 
காரைக்குடியை சேர்ந்த ரேஷன் கடை ஊழியர் மாரிமுத்து (56). இவர் தேவகோட்டை கே.எஸ்.எம். தெருவை சேர்ந்த வெங்கடாசலம் மனைவி விசாலாட்சியிடம் (40), ஐந்து லட்ச ரூபாய் கடன் பெற்றார். இதற்காக 2006 ஜூலை 31ல் வங்கி "செக்' கொடுத்தார். அவரது வங்கி கணக்கில் பணம் இல்லாததால் "செக்'திரும்பியது. தேவகோட்டை மாஜிஸ் திரேட் கோர்ட்டில், விசாலாட்சி வழக்கு தொடர்ந் தார். மாரிமுத்துவிற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து மாஜிஸ்திரேட் சக்திவேல் உத்தரவிட்டார்

source : Dinamalar