Nagaratharonline.com
 
தீபாவளி பண்டிகை‌யையொட்டி நாளை (28/8/2013முதல் ரயில் முன்பதிவு  Aug 27, 13
 
தீபாவளி பண்டிகை‌யையொட்டி நாளை முதல் ரயில் முன்பதிவு நடக்கிறது.வரும் நவம்பர் 2-‌ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து ரயில்வேயில் முன்பதிவு நாளை துவங்குகிறது. இதில் சென்னையில் இருந்து மதுரை, நெல்லை, குமரி ஆகிய தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் அதிகம் என்பதால், 120 நாட்களுக்கு முன்னதாகவே முன்பதிவு துவங்கும்,தற்போது 60 நாட்கள் குறைக்கப்பட்டதால், நாளை முதல் (28-ம் தேதி )முன்பதிவு துவங்கும் என தெரிகிறது.