Nagaratharonline.com
 
தேவகோட்டையில் ஆக்கிரமிப்பு அகற்றம்  Aug 12, 13
 
தேவகோட்டை பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் கட்டடம் கட்டி பல ஆண்டுகளாக திறக்காத நிலையில் பூக்கடைகள் வைத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.

நேற்று நகராட்சி கமிஷனர் சரவணன், நகரமைப்பு அலுவலர் முருகானந்தம் தலைமையில் போலீஸ் பாதுகாப்போடு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.