Nagaratharonline.com
 
கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா  Jul 12, 13
 
கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கலை, அறிவியல் கல்லூரியின் முதலாமாண்டு தொடக்க விழா நடைபெற்றது.

விழாவில், கோவிலூர் ஆதீனம் மெய்யப்ப சுவாமிகள் தலைமை வகித்துப் பேசினார்.

கல்லூரி முதல்வர் டாக்டர் குமரப்பன் வரவேற்றுப் பேசினார். பாரதிதாசன் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் வி.ஆர். முத்துக்கருப்பன் வகுப்புகளைத் தொடக்கி வைத் துப் பேசினார். விழாவில் மாணவ, மாணவியர், பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.