Nagaratharonline.com
 
NEWS REPORT: தேவகோட்டை நகர சிவன்கோயிலில் சேக்கிழார் விழா  Jun 14, 13
 
தேவகோட்டை நகர சிவன்கோயிலில் சேக்கிழார் விழா கல்லூரி தலைவர் லட்சுமணன் தலைமையில் நடந்தது. இணை செயலாளர் பழனியப்பன் வரவேற்றார்.


சோமநாராயணன் துவக்கி வைத்தார்.பேராசிரியர் சிவசுப்பிரமணியன் சேக்கிழாரும், கம்பரும் என்ற தலைப்பிலும் பேசினார். கவிஞர் அருசோமசுந்தரன், செயலர் சபாஅருணாசலம், பேராசிரியர் திண்ணப்பன்,நாராயணன், சொக்கலிங்கம், பேசினர். ஞானதான சபை தலைவர் திண்ணப்பனுக்கு சிவநெறிசெல்வர் விருது வழங்கினர்.