Nagaratharonline.com
 
NEWS REPORT: நூலக ஆண்டு விழா  Jun 9, 13
 
தேவகோட்டை அருசோ நீலா நூலக ஆண்டு விழா, பொன்முடி பதிப்பக ஆண்டு விழா,நூல் வெளியீட்டு விழா சோமநாராயணன் தலைமையில் நடந்தது. அருசோமசுந்தரன் வரவேற்றார். கல்லூரி தலைவர் லட்சுமணன் கண்காட்சியை துவக்கி வைத்தார். பழநியப்பச் செட்டியார் புத்தகம் வெளியிட அண்ணாமலை பெற்றுக்கொண்டார். வக்கீல் ராஜமாணிக்கம், டாக்டர் ஜெயக்குமார், பஞ்சுவள்ளியப்ப பள்ளி தாளாளர் வள்ளியப்பன், பேராசிரியர் குமரப்பன், பங்கேற்றனர். ராமசாமி நன்றி கூறினார்.