Nagaratharonline.com
 
நெற்குப்பை சோமலெ நினைவு கிளை நூலகத்தில் 70 புரவலர்கள் சேர்ப்பு  May 30, 13
 
நெற்குப்பை சோமலெ நினைவு கிளை நூலகத்தில் புதிதாக 70 புரவலர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் காசோலை வழங்கும் நிகழ்ச்சிக்கு தமிழண்ணல் தலைமை வகித்தார். மாவட்ட நூலக அலுவலர் காளிதாஸ் ரூ. 70 ஆயிரத்திற்கான காசோலையை பெற்றார். கவிஞர் சிங்காரம், நூலகர் விஜயா பேசினர். புரவலர்கள் விசாலாட்சி, வயிரவன்,மணிவண்ணன் பங்கேற்றனர். உதவியாளர் சுப்பையா நன்றி கூறினார்.