Nagaratharonline.com
 
.ஆன்மிக சொற்பொழிவு  Jan 4, 10
 
பழநி பாதயாத்திரை பஜனை குழுவின் 34 ம் ஆண்டு விழா தேவகோட்டையில் நடந்தது. குழு தலைவர் காந்தி தலைமை வகித்தார். காசிநாதன் வரவேற்றார். நீலா பாடல் பாடினர். அறங்காவலர் சோமநாராயணன் துவக்கி வைத்தார். அருசோமசுந்தரன் சொற்பொழிவாற்றினார். பட்டாபிஷேக நிகழ்ச்சியில் செயலர் அருணாசலம், சோமசுந்தரம், உடைச்சி, ராஜமாணிக்கம், வைரவன், ஞானசம்பந்தம், வைத்தியநாதன், பேராசிரியர் சுப்பையா ஆகியோர் பேசினர்.

source : Dinamalar 05/01/2010