Nagaratharonline.com
 
பொன்னமராவதி பகுதிக்கு விவேகானந்தர் ஜயந்தி ரதம் வருகை  May 19, 13
 
பொன்னமராவதி பகுதிக்கு வந்த சுவாமி விவேகானந்தரின் 150-வது ஜெயந்தி விழா ரதத்துக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

சுவாமி விவகானந்தரின் 150-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு சென்னையிலிருந்து விவேகானந்தர் உருவச்சிலை மற்றும் நடமாடும் நூலகத்துடன் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் இந்த ரதம் சென்று வருகிறது.

வெள்ளிக்கிழமை பொன்னமராவதி,மேலத்தானியம்,காரையூர், உள்ளிட்ட ஊர்களுக்குச் சென்ற இந்த ரதத்திற்கு பொதுமக்கள் வரவேற்பளித்தனர். நூலகத்தைப் பார்வையிட்டனர்.