Nagaratharonline.com
 
சிராவயல் தேனாட்சி அம்மனுக்கு பூச்சொரிதல் விழா  Apr 28, 13
 
சிராவயல் தேனாட்சி அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடந்தது.பால்குடம் எடுத்து தேனாட்சி அம்மன் கோயிலுக்கு பக்தர்கள் வந்தனர்.தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. மாலையில் பக்தர்கள் பூத்தட்டு எடுத்து, அம்மனுக்கு பூச்சொரிந்து வழிபட்டனர். இரவில் அம்மன் வீதிஉலா நடந்தது.