Nagaratharonline.com
 
காரைக்குடி : 500 கிலோ பிளாஸ்டிக் பை - கப் பறிமுதல்  Feb 17, 13
 
காரைக்குடி நகராட்சியில், 500 கிலோவுக்கும் அதிகமான பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

காரைக்குடி நகராட்சி கமிஷனர் மாரியப்பன் (பொ) உத்தரவின் பேரில், கழனிவாசல், கோட்டையூர் ரோடு, கண்டனூர் ரோடு பகுதிகளில், இறைச்சி, மீன், பலசரக்கு கடைகளில், திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.500 கிலோவுக்கும் அதிகமான, பிளாஸ்டிக் பைகள், கப்கள் பறிமுதல் செய்யப்பட்டன.