Nagaratharonline.com
 
நகரத்தார்களின் செவ்வாய் பொங்கல் விழா  Feb 13, 13
 
சொக்கநாதபுரம் நகரத்தார்களின் சார்பில் செவ்வாய் பொங்கல் விழா நடைபெற்றது.

காளியம்மன்கோவில் அருகே நேற்று முன்தினம் மாலை 4.30 மணிக்கு 100க்கும் மேற்பட்டவர்கள் அனைவரும்
ஒரே நேரத்தில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.