Nagaratharonline.com
 
பொன்னமராவதி ஒன்றியம் : பிப்.13, 14 -ல் குடிநீர் விநியோகம் நிறுத்தம்  Feb 8, 13
 
திருச்சி மாவட்டம், முத்தரசநல்லூரில் மின்வாரியத்தால் பராமரிப்புப் பணிகள் மற்றும் திருச்சி முதல் ராமேஸ்வரம் வரை உள்ள பிரதான குழாய்களில் ஆங்காங்கே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனால் வருகிற 13,14 (புதன், வியாழன்) ஆகிய நாள்களில் பொன்னமராவதி பேரூராட்சிக்கும், பொன்னமராவதி ஒன்றியத்தைச் சேர்ந்த 5 குடியிருப்புகளுக்கும், குடிநீர் விநியோகம் இருக்காது.