Nagaratharonline.com
 
நாச்சியாபுரத்தில் பூட்டிய வீடுகளில் திருட முயற்சி  Feb 6, 13
 
மானகிரியில் வீடுகளில் திருட முயற்சித்தவர்கள் குறித்து, நாச்சியாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர். திருப்புத்தூர் அருகே மானகிரி, கல்லல் ரோட்டில் வசிப்பவர் ரங்கநாதன்,30.

நேற்று முன் தினம், வீட்டை பூட்டி விட்டு, இரவு அரியக்குடி சென்றார். நேற்று காலை வீட்டிற்கு வந்தார். அப்போது, வீட்டு ஜன்னல் உடைந்த நிலையில் கிடந்தது.

இது குறித்து நாச்சியாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.