Nagaratharonline.com
 
பழநியில் 600 கிலோ பூ அலங்காரம்  Feb 1, 13
 
பழநி தைப்பூச விழாவிற்காக, படித்திருவிழாவில், 600 கிலோ பூக்களால் அலங்கரிக்கப்பட்டது.

படிகளில் சிறப்பு பூஜைகள் செய்தும், வெளிப்பிரகாரத்தில், மல்லிகை, செவ்வந்தி, ரோஜா, அரளி, தாமரை உட்பட பத்து வகையான பூக்களால் (600 கிலோ) "ஓம் சரவணபவ' என்ற மந்திரத்தை வரைந்தனர்.