Nagaratharonline.com
 
20/01/2013 - புதுக்கோட்டை மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்  Jan 4, 13
 
வருகிற 20–ந் தேதியன்று (ஞாயிற்றுக்கிழமை) புதுக் கோட்டை மாவட்டத்தில் பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் நடை பெற உள்ளது.

இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், துணை சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கோவில்கள், நகராட்சி, மகப் பேறு மையங்கள், நகராட்சி மருந்தகங்கள், ரெயில்வே ஸ்டேஷன், பஸ் நிலையங்கள் போன்ற 1,318 மையங்களில் 5 வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் ஏற்கனவே எத்தனை முறை சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும், மீண்டும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.