Nagaratharonline.com
 
மேலைச்சிவபுரி அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம்  Dec 16, 12
 
மேலைச்சிவபுரி அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி ராயல் அரிமா சங்கம்,புதுக்கோட்டை மாவட்டப் பார்வையிழப்புத் தடுப்பு சங்கம்,மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியன இணைந்து நடத்திய முகாமில் மதுரை அரவிந்த் மருத்துவமனைக் குழுவினர் 250 பேருக்கு கண் பரிசோதனை செய்ததில், 60 பேர் அறுவைச் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.