Nagaratharonline.com
 
தேவகோட்டை : தமிழ் இலக்கிய பணி மன்றம் துவக்க விழா  Nov 27, 12
 
தேவகோட்டையில் தமிழ் இலக்கியப் பணி மன்றம் துவக்க விழாவும், கம்பராமாயண முற்றோதல் நிகழ்ச்சியும் அரு.லெ. இல்லத்தில் நடைபெற்றது.

இதற்கு அரு.சோமசுந்தரன் தலைமை வகித்தார். பேராசிரியர் சுப்பையா வரவேற்றார்.
கருத்தரங்கில் பேராசிரியர் ராமதின்னப்பன், தேவநாவே வெங்கடாச்சலம், இலக்கியமேகம் சீனிவாசன், தேவகோட்டை ஜமீன்தார் நாராயணன் செட்டியார், கவிஞர் உமா சுப்பையா ஆகியோர் கம்பராமாயணம் குறித்து ஆய்வுரை நிகழ்த்தினர்.